உதவியாளர்

“வார இறுதியில் மூன்று நாள் விடுமுறை கிடைத்தால் என்ன சொல்வே?” லெனான் கேட்டார், அந்த விஷயத்தை பரிந்துரைத்ததற்காக ஐவி தனது அழகான கழுத்தை அசைத்திருக்கலாம். “ஏன்?” என்று அவனை பார்த்து கேட்ட அவள், அப்போது அவனது தனிப்பட்ட அலுவலகத்தில் ஒரு பைலை…

செக்ஸ் இல்லாத கதை

“ஏண்டா செக்ஸ் பத்தி சொல்லாம கதை எழுதமாட்டியா” கண்ணன் இப்படித்தான் ஆரம்பித்தான். கண்ணணைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். என்னோடு படித்தவன் என்றாலும் நன்றாகப் படித்தவன். ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் இருந்த சமயங்களில் எல்லாம், எங்கள் ஊரில் இருந்த சில அழகான பெண்களுக்கு…

பேராசை தந்த பெருநஷ்டம்

ஒருவன். ரொம்ப இரக்க சுபாவம் உள்ளவன். அவன் மனைவி பிள்ளை பெறும்போது பட்ட கஷ்டத்தைக் கண்டு ரொம்பவும் தவித்துப்போனான். மனவேதனைபட்டான். ‘சே, என்னலேதானே அவளுக்கு இந்தக் கஷ்டம். நான் அவ கூடப் படுக்காமல் இருந்தால், அவள் இப்படி செத்துப் பிழைக்க வேண்டிய…

தேஜஸ்வினி

அவளுக்கு இன்னமுமே கூட தெரியாது. தேஜஸ்வினி என் அறையில் உட்கார்ந்திருந்தாள். அணைந்தது போக மீந்து ஒளிர்ந்து கொண்டிருந்த ஒற்றை பல்பு அவள் கால் மேல் காலைப் போட்டு என் நீல நிற சோபாவில் சாய்ந்தது போல் உட்கார்ந்திருந்து கைகளால் இறுக்கி அணைத்துக்…

வெத்திலைக்கு ‘அந்த’ வாசம்

வெத்திலைக்கு அந்த ‘வாசம்’ எப்படி வந்தது தெரியுமா? தாத்தா கேட்டார். எந்த வாசம்? வெற்றிலைக் கட்டிலிருந்து ஒரு வெற்றிலையை உருவி எடுத்து, அவரும் முகர்ந்து பார்த்து எங்களுக்கும் தந்தார். முகர்ந்ததும் ‘ஒரு வாசனை’ வீசியது! ஒரு மனுஷப் பெண் அடி உடம்பின்…

இருதலைமணியன்

ஆண்பிள்ளை ஒருத்தனுக்கு ரெண்டு ‘இது’ இருந்தது. பிறவியிலேயே அவனுக்கு இப்படி அமைஞ்சிருந்த்து. ரொம்ப அபூர்வந்தான் இது. அஞ்சிதலை நாகம் ஏழுதலை நாகம் இப்பிடி இருக்கது போல அபூர்வமா இப்படி கோடியில ஒருத்தனுக்கு அமையுமோ என்னவோ. இன்னொரு அதிசயம், அவனுக்கு இப்பிடி இருந்ததுனாலயோ…

நீர்முள்ளு

கதை சொல்லத்தொடங்கியதும் பெரியவருக்கு சிரிப்பாணி அள்ளியது. பேச்சு முதலில் நீர் முள்ளுச்செடி பற்றி வந்தது. நான் அதைப் பார்த்ததில்லை என்றேன். அய்யோ அது கெட்ட கழுதெயில்லா; அது பண்ணுன கூத்தைக் கேளுங்க என்று தொடங்கினார் பெரியவர். ‘இப்படித்தாம் பாருங்க, எங்க ஊர்ல…

தவளையும் பாம்பும்

வேசி ஒருத்தி தினமும் ஒரு குளத்தில் குளிக்கப் போவா. அந்தக் குளத்துல தவளைக நிறைய்ய இருந்தது. தவளைக நிறைய்ய இருந்ததுனால அதுகளைப் பிடிச்சித் தின்ன பாம்புகளும் நிறைய்ய வந்தது. பாம்புக வந்து தவளைகளை பிடிச்சித் திங்க ஆரம்பிச்சதும் தவளைகளுக்கு ரொம்ப பயமாப்…

மறைவாய் சொன்ன கதைகள் – 6

எங்கள் ஊர்க் கடைகளுக்கு அந்தக் காலத்தில் தலைச் சுமை யாகத்தான் வெத்திலைக் கட்டுகள் வரும். ரொம்பத் தூரத்திலிருந்து சுமைகள் வர வேண்டியிருப்பதினால் மழைக்காலங்களில் சில நாட்களுக்கு ரொம்பவும் தாமதப்பட்டுவிடும். இப்படிச் சமயங்களில் வெத்திலைப் பிரியர்கள் ‘அல்லோலகல்லோலப்’பட்டுப் போவார்கள். சில முன்யோசனைக்காரர்கள் கூடக்…

மறைவாய் சொன்ன கதைகள் – 5

ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாராம். அவருக்கு ஒரு மவன் கல்யாண வயசுல இருந்தான். ராசா அவனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு அவன் கிட்ட பேசினாரு. மவனோ இப்போ வேணாம் அப்போ வேணாம்னு இழுத்துக்கிட்டே வந்தான். அவன் மனசுல என்னமோ இருக்குனு ராசா…