இருதலைமணியன்
0 (0)

Click to rate this post! [Total: 0 Average: 0]ஆண்பிள்ளை ஒருத்தனுக்கு ரெண்டு ‘இது’ இருந்தது. பிறவியிலேயே அவனுக்கு இப்படி அமைஞ்சிருந்த்து. ரொம்ப அபூர்வந்தான் இது. அஞ்சிதலை நாகம் ஏழுதலை நாகம் இப்பிடி இருக்கது போல அபூர்வமா இப்படி கோடியில…

நீர்முள்ளு
0 (0)

Click to rate this post! [Total: 0 Average: 0]கதை சொல்லத்தொடங்கியதும் பெரியவருக்கு சிரிப்பாணி அள்ளியது. பேச்சு முதலில் நீர் முள்ளுச்செடி பற்றி வந்தது. நான் அதைப் பார்த்ததில்லை என்றேன். அய்யோ அது கெட்ட கழுதெயில்லா; அது பண்ணுன கூத்தைக்…

தவளையும் பாம்பும்
0 (0)

Click to rate this post! [Total: 0 Average: 0]வேசி ஒருத்தி தினமும் ஒரு குளத்தில் குளிக்கப் போவா. அந்தக் குளத்துல தவளைக நிறைய்ய இருந்தது. தவளைக நிறைய்ய இருந்ததுனால அதுகளைப் பிடிச்சித் தின்ன பாம்புகளும் நிறைய்ய வந்தது. பாம்புக…

மறைவாய் சொன்ன கதைகள் – 6
0 (0)

Click to rate this post! [Total: 0 Average: 0]எங்கள் ஊர்க் கடைகளுக்கு அந்தக் காலத்தில் தலைச் சுமை யாகத்தான் வெத்திலைக் கட்டுகள் வரும். ரொம்பத் தூரத்திலிருந்து சுமைகள் வர வேண்டியிருப்பதினால் மழைக்காலங்களில் சில நாட்களுக்கு ரொம்பவும் தாமதப்பட்டுவிடும். இப்படிச்…

மறைவாய் சொன்ன கதைகள் – 5
0 (0)

Click to rate this post! [Total: 0 Average: 0]ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாராம். அவருக்கு ஒரு மவன் கல்யாண வயசுல இருந்தான். ராசா அவனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு அவன் கிட்ட பேசினாரு. மவனோ இப்போ வேணாம் அப்போ…

மறைவாய் சொன்ன கதைகள் – 4
0 (0)

Click to rate this post! [Total: 0 Average: 0]இப்படித்தான் ஒரு ராஜகுமாரன்; நாலுதனங்கள் உள்ள பொண்ணைத்தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சான். இது என்ன கூத்துடாப்பா; மதுரை மீனாச்சிக்கு மூணுதனங்கள் முதலில் இருந்ததாகச் சொல்லுவாங்க. இவன் என்னடான்னா நாலு தனங்கள் வேணுங்கறானே…

மறைவாய் சொன்ன கதைகள் – 3
0 (0)

Click to rate this post! [Total: 0 Average: 0]ஒரு ஊர்ல ஒரு சம்சாரி (விவசாயி). அவம் பொண்டாட்டி பாக்க அழகா இருப்பா. அவளோட மார் அழகே தனி. அவளுக்கு அடுத்த தெருவுல கடை வச்சிருந்த ஒருத்தனோட ‘தொடுப்பு’ உண்டாயிப்…

மறைவாய் சொன்ன கதைகள் – 2
0 (0)

Click to rate this post! [Total: 0 Average: 0]ஒரு அம்மாள் ரொம்ம நல்ல குணம். மொழு மொழு என்று, சதைப் பிடிப்போடு நன்றாக இருந்தாள். பாவம், விதவை. அதனால் பக்தி மார்க்கத்திலே திரும்பிவிட்டாள். பக்தர்களுக்கு – சாமியார்கள், பண்டாரம்…

மறைவாய் சொன்ன கதைகள் – 1
0 (0)

Click to rate this post! [Total: 0 Average: 0]ஒரு ஊர்ல ஒரு புருஷனும் பொண்டாட்டியும் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை இருந்தான். அவனுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். அவன் ஒரு பைத்தியக்காரனா வளர்ந்தான். ஒரு நாள் பட்டப்பகலில்…