செக்ஸ் இல்லாத கதை

“ஏண்டா செக்ஸ் பத்தி சொல்லாம கதை எழுதமாட்டியா” கண்ணன் இப்படித்தான் ஆரம்பித்தான். கண்ணணைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். என்னோடு படித்தவன் என்றாலும் நன்றாகப் படித்தவன். ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் இருந்த சமயங்களில் எல்லாம், எங்கள் ஊரில் இருந்த சில அழகான பெண்களுக்கு…

பேராசை தந்த பெருநஷ்டம்

ஒருவன். ரொம்ப இரக்க சுபாவம் உள்ளவன். அவன் மனைவி பிள்ளை பெறும்போது பட்ட கஷ்டத்தைக் கண்டு ரொம்பவும் தவித்துப்போனான். மனவேதனைபட்டான். ‘சே, என்னலேதானே அவளுக்கு இந்தக் கஷ்டம். நான் அவ கூடப் படுக்காமல் இருந்தால், அவள் இப்படி செத்துப் பிழைக்க வேண்டிய…

தேஜஸ்வினி

அவளுக்கு இன்னமுமே கூட தெரியாது. தேஜஸ்வினி என் அறையில் உட்கார்ந்திருந்தாள். அணைந்தது போக மீந்து ஒளிர்ந்து கொண்டிருந்த ஒற்றை பல்பு அவள் கால் மேல் காலைப் போட்டு என் நீல நிற சோபாவில் சாய்ந்தது போல் உட்கார்ந்திருந்து கைகளால் இறுக்கி அணைத்துக்…