மறைவாய் சொன்ன கதைகள் – 5

ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாராம். அவருக்கு ஒரு மவன் கல்யாண வயசுல இருந்தான். ராசா அவனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு அவன் கிட்ட பேசினாரு. மவனோ இப்போ வேணாம் அப்போ வேணாம்னு இழுத்துக்கிட்டே வந்தான். அவன் மனசுல என்னமோ இருக்குனு ராசா…

மறைவாய் சொன்ன கதைகள் – 4

இப்படித்தான் ஒரு ராஜகுமாரன்; நாலுதனங்கள் உள்ள பொண்ணைத்தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சான். இது என்ன கூத்துடாப்பா; மதுரை மீனாச்சிக்கு மூணுதனங்கள் முதலில் இருந்ததாகச் சொல்லுவாங்க. இவன் என்னடான்னா நாலு தனங்கள் வேணுங்கறானே எங்க போக, என்று பெரியவங்க வருத்தப்பட்டாங்க. யப்பா, இப்பிடியா உள்ள…

மறைவாய் சொன்ன கதைகள் – 3

ஒரு ஊர்ல ஒரு சம்சாரி (விவசாயி). அவம் பொண்டாட்டி பாக்க அழகா இருப்பா. அவளோட மார் அழகே தனி. அவளுக்கு அடுத்த தெருவுல கடை வச்சிருந்த ஒருத்தனோட ‘தொடுப்பு’ உண்டாயிப் போச்சு. எப்பிடின்னா… அவ போனா மட்டும் அவன் கடையில ஒரு…

மறைவாய் சொன்ன கதைகள் – 2

ஒரு அம்மாள் ரொம்ம நல்ல குணம். மொழு மொழு என்று, சதைப் பிடிப்போடு நன்றாக இருந்தாள். பாவம், விதவை. அதனால் பக்தி மார்க்கத்திலே திரும்பிவிட்டாள். பக்தர்களுக்கு – சாமியார்கள், பண்டாரம் பரதேசிகள், இப்படி எவ்வளவோ பேர் இல்லையா! அவர்களுக்கு – ரொம்பவும்…

மறைவாய் சொன்ன கதைகள் – 1

ஒரு ஊர்ல ஒரு புருஷனும் பொண்டாட்டியும் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை இருந்தான். அவனுக்கு ஏழெட்டு வயசு இருக்கும். அவன் ஒரு பைத்தியக்காரனா வளர்ந்தான். ஒரு நாள் பட்டப்பகலில் கதவை ஒருச்சாத்தி(சிறிது திறந்தபடி) வைத்துக் கொண்டு புருஷனும் பொண்டாட்டியும் ‘பேசிப்…

“அது” க்காக தான்

ஒரு புதியவள் எனக்கு பெண் தோழியாக கிடைத்திருக்கிறாள். புதியவள் என்றால் புதியவள் அல்ல; மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் டைலரிங் பீல்டில் இருக்கும் பொழுதே நாங்கள் நண்பர்களாக தான் இருந்தோம். பிறகு, கூலிப் பிரச்சனையால் நான் வேறு நிறுவனத்திற்கு மாறிவிட்டேன். அதன்…

கூறுகெட்ட கதைகள் – 003

நரேன் அறிமுகமான அச்சமயத்தில் ஈஸ்வர் என்பவர் என்னை மொத்தமாக விலைக்கு வாங்கி தன்னோடு கோவாவிலுள்ள வாஸ்கோடகாமாவில் தங்க வைத்திருந்தார். ஈஸ்வர் திருமணமானவர். காதல் திருமணம். அவர் மனைவியின் பெயர் ஸ்டெல்லா. அவருடைய மகள் செலினா MES கல்லூரியில் B.B.A படித்துக்கொண்டிருந்தாள். ஈஸ்வர்…

கூறுகெட்ட கதைகள் – 002

நரேன் என்ற பெயரில் திவ்யாவோடு சேர்ந்து சில கதைகளை எழுதத் துவங்கினேன். செக்ஸ் பற்றி தான் எழுத வேண்டும் வார்த்தைகளில் போலித்தன்மை இருக்க கூடாது என்பதை முதலிலேயே முடிவு செய்துக்கொண்டோம். மேற்படி, இனிமை கருதி ஜனரஞ்சகத்தை லேசாக எழுதலாம் எனவும் திட்டமிட்டோம்.…

கூறுகேட்ட கதைகள் – 001

என் கண்கள் கட்டப்பட்டிருந்தது. இரவு-பகல் மட்டும் தெரிந்தது. வேறு எதுவும் தெரியவில்லை. ஆனால், நான் நினைக்கும் வர்ணங்கள் என் கண்முன்னே வந்து,வந்து போயின. இரவானால் அவ்வபோது இரண்டு கைகள் என் மார்பை கசக்கின சிலசமயங்களில் இடுப்புக்கு கீழேயும் சென்று வந்தன. என்…

கறை

திரையரங்கத்தில் கிரிமீது இருள் கவிந்தது. மத்தியில் இருந்து கிளம்பிய வெம்மை அருகாமையில் வந்துவிட்ட ஒரு காட்டு மிருகத்தின் மூச்சுக்காற்றாய்ப் பரவியது. கிரியின் கண்ணுக்குள் இருள் கெட்டியான திரவமாய்ப் பரவிப் பார்வையைக் குலைத்தது. அவனுக்குள் சற்றே அடங்கியிருந்த படபடப்பு மீண்டும் தொடங்கியது. பொறுமை…