வெத்திலைக்கு ‘அந்த’ வாசம்
வெத்திலைக்கு அந்த ‘வாசம்’ எப்படி வந்தது தெரியுமா? தாத்தா கேட்டார். எந்த வாசம்? வெற்றிலைக் கட்டிலிருந்து ஒரு வெற்றிலையை உருவி எடுத்து, அவரும் முகர்ந்து பார்த்து எங்களுக்கும் தந்தார். முகர்ந்ததும் ‘ஒரு வாசனை’ வீசியது! ஒரு மனுஷப் பெண் அடி உடம்பின்…